கோவை வலைப்பதிவர் குழுமம்
கூடல் அன்பர்கள் சந்திப்பு 18.08.2010 அன்று மாலை கோவை அட்மாஸ் உணவகத்தில் இனிதே நடைபெற்றது. சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த கூடல் அன்பர் வெங்கட் மூர்த்திக்கும் சந்திப்பை சிறப்பாக்கிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செல்வி. அனுலாவுக்கும் கூடலின் அன்பான நன்றிகள்.
அமர்ந்திருப்பவர்கள் : வடகரைவேலன், தமிழ்பயணி சிவா, பழமைபேசி
நிற்பவர்கள் : மரவளம் வின்செண்ட், சஞ்சய் , சங்கவி, வசந்த், ஓசை செல்லா
(கூடல் துவக்கிவைக்கப் படுகிறது)
வலது ஓரத்தில் இருப்பவர் : கூடல் அன்பர் வெங்கட மூர்த்தி
கலந்துக் கொண்ட அனைவருக்கும் கூடலின் நன்றி